மின் கம்பங்கள் அமைக்க

img

ஊத்துக்குளியில் மின் கம்பங்கள் அமைக்க பழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் காங்கேயம் சென்னிமலை சாலையில் நால்ரோடு அருகே மின் கம்பம்  அமைப்பதற்காக பழமையான மரங் களின் கிளைகளை மின்வாரிய பணி யாளர்கள் வெட்டிச் சாய்த்ததற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர்